sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மனு

/

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மனு

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மனு

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மனு


ADDED : மார் 15, 2024 11:36 PM

Google News

ADDED : மார் 15, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கரடிசித்துாரில் நீர் பாசன வாய்க்கால் மற்றும் மயான ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

கரடிசித்துார் விவசாயிகள் அளித்துள்ள மனு:

கரடிசித்துார் ஏரியில் 1ம் எண் கொண்ட மதகை தனி நபர் ஒருவர் அடைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மதகு திறக்கப்படாமல் இருப்பதால், ஏரி தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், கரடிசித்துார் கிராம விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட வாய்க்கால், ஆக்கிரமிப்பில் உள்ளதால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கில் நீடித்து வருகிறது.

அதேபோல், சமத்துவ மயானமும் ஆக்கிரமிப்பில் இருப்பதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் சிரமமாக உள்ளது. எனவே, வாய்கால் மற்றும் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அடைக்கப்பட்ட ஏரி மதகைத் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us