sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பிளஸ் 1 மாணவர் தற்கொலை

/

பிளஸ் 1 மாணவர் தற்கொலை

பிளஸ் 1 மாணவர் தற்கொலை

பிளஸ் 1 மாணவர் தற்கொலை


ADDED : ஏப் 24, 2025 07:21 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே, பிளஸ் 1 மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் ஸ்ரீராம், 16; எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 1:30 மணியளவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எலவனாசூர்கோட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us