sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோமுகி ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலி

/

கோமுகி ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலி

கோமுகி ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலி

கோமுகி ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலி


ADDED : மார் 23, 2025 10:52 PM

Google News

ADDED : மார் 23, 2025 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கோமுகி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த, பிளஸ் 1 மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் புகழேந்தி, 16; கள்ளக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் கோமுகி ஆற்றின் சடையம்பட்டு அணைக்கட்டில் குளித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us