sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு : பா.ம.க., ஆர்ப்பாட்டம்

/

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு : பா.ம.க., ஆர்ப்பாட்டம்

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு : பா.ம.க., ஆர்ப்பாட்டம்

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு : பா.ம.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 04, 2025 07:34 AM

Google News

ADDED : ஆக 04, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த டி.கீரனுார் கிராமத்தில் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதை கண்டித்து பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருக்கோவிலுார் நகராட்சிக்கு அருகாமையில் இருக்கும், டி.கீரனுார் கிராமத்தில் நகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய திட்ட இயக்குனர் மற்றும் திருக்கோவிலுார் நகராட்சியை கண்டித்து, திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், டி.கே.மண்டபம் கூட்டு ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் குரு, ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சக்திவேல் வரவேற்றார். மாநில வன்னியர் சங்க துணை செயலாளர் அன்புமணி, மாவட்ட தலைவர் சத்யா, பொருளாளர் ஹரிமகேஸ்வரி, சமூக நீதிப் பேரவை தலைவர் செல்வராஜ், மாநில துணைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

கிளைச் செயலாளர் செந்தில், தலைவர் சதீஷ் நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us