sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபர் மீது போக்சோ  

/

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபர் மீது போக்சோ  

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபர் மீது போக்சோ  

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபர் மீது போக்சோ  


ADDED : செப் 08, 2025 11:20 PM

Google News

ADDED : செப் 08, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், நாககுப்பத்தை சேர்ந்தவர் நைனாபுலி மகன் மணிகண்டன்,23; இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் பாதிப்படைந்த சிறுமிக்கு கடந்த ஆக., மாதம் 25ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. உடன் அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது இருந்தது தெரிந்தது. சிறுமியின் நலன் கருதி கருக்கலைப்பு செய்யப்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் நைனாபுலி மகன் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us