sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமியிடம் பாலியல் சீண்டல்  வாலிபர் மீது போக்சோ வழக்கு 

/

சிறுமியிடம் பாலியல் சீண்டல்  வாலிபர் மீது போக்சோ வழக்கு 

சிறுமியிடம் பாலியல் சீண்டல்  வாலிபர் மீது போக்சோ வழக்கு 

சிறுமியிடம் பாலியல் சீண்டல்  வாலிபர் மீது போக்சோ வழக்கு 


ADDED : ஏப் 11, 2025 06:23 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கட்சிபாக்கத்தை சேர்ந்த சங்கர் மகன் சக்திவேல்,23; இவரும் கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியும் கடந்த 8 மாதமாக காதலித்துள்ளனர். இந்நியைில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை அவர் தனியாக வரவழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார் அளித்தனர். கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us