sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு


ADDED : ஆக 09, 2025 06:56 AM

Google News

ADDED : ஆக 09, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மகன் மயில்சாமி, 21; இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலமாக மாறியது. கடந்த மார்ச் மாதம் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது, மயில்சாமி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் மயில்சாமி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us