sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போக்சோ வழக்கு வாலிபர் தற்கொலைக்கு முயற்சி

/

போக்சோ வழக்கு வாலிபர் தற்கொலைக்கு முயற்சி

போக்சோ வழக்கு வாலிபர் தற்கொலைக்கு முயற்சி

போக்சோ வழக்கு வாலிபர் தற்கொலைக்கு முயற்சி


ADDED : ஜன 09, 2025 12:27 AM

Google News

ADDED : ஜன 09, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை,; போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த புதுப் பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை ,30; பொறியியல் பட்டதாரியான இவர், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் கடந்த 6ம் தேதி திருமலை மீது போக்சோ வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

போலீசாருக்கு பயந்து திருமலை நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் உளுந்துார்பேட்டையில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடன் அவரைக் காப்பாற்றி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us