sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது 'போக்சோ'

/

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : டிச 25, 2024 10:41 PM

Google News

ADDED : டிச 25, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; வாணாபுரம் அருகே சிறுமியை கடத்தி சென்றது தொடர்பாக வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வாணாபுரம் அடுத்த அவிரியூரை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 23ம் தேதி பகண்டைகூட்ரோட்டில் உள்ள உறவினரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, பல மணி நேரங்களாகியும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடி, விசாரித்தனர். அதில், ஓடியந்தலை சேர்ந்த சின்னபையன் மகன் ஆதிசிவன்,19; சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது.

சிறுமியின் தாய் புகாரின் பேரில் ஆதிசிவன் மீது போக்சோ பிரிவின் கீழ் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us