sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விஷம் குடித்த பெண் பலி

/

விஷம் குடித்த பெண் பலி

விஷம் குடித்த பெண் பலி

விஷம் குடித்த பெண் பலி


ADDED : பிப் 20, 2025 06:40 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் மனைவி கவுசல்யா 26; இவர்களுக்கு கடந்த, 2019 ஆம் ஆண்டு திருமணம் ஆகி, 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளனர். கவுசல்யா சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த, 11 ம் தேதி காலை, 7:00 மணிக்கு பருத்தி செடிக்கு பயன்படுத்த வைத்திருந்த மருந்தை குடித்து மயங்கினார். உடன் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை 4:00 மணிக்கு அவர் இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us