sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆற்றில் மிதந்த ஆண் உடல் போலீஸ் விசாரணை

/

ஆற்றில் மிதந்த ஆண் உடல் போலீஸ் விசாரணை

ஆற்றில் மிதந்த ஆண் உடல் போலீஸ் விசாரணை

ஆற்றில் மிதந்த ஆண் உடல் போலீஸ் விசாரணை


ADDED : ஆக 22, 2025 03:47 AM

Google News

ADDED : ஆக 22, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றில் ஆண் உடல் மிதந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் கங்கை அம்மன் கோவில் அருகே மணியாற்றில் உள்ள தடுப்பணையில் நேற்று மதியம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது.

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில், இறந்த நபர் சங்கராபுரத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் திருப்பதி, 40; பூ கட்டும் தொழிலாளி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்து, திருப்பதி இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us