sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரிக்கரையில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை

/

ஏரிக்கரையில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை

ஏரிக்கரையில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை

ஏரிக்கரையில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை


ADDED : மே 07, 2025 07:09 AM

Google News

ADDED : மே 07, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி அருகே உயிரிழந்தவரின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராம எல்லையில், ஏரிக்கு அருகே நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக, நேற்று முன்தினம் தகவல் பரவியது.

இந்நிலையில் வி.ஏ.ஓ., பழனிவேல்,46; மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தது தெரிந்தது.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us