sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தாலி செயின் திருட்டு போலீசார் விசாரணை

/

தாலி செயின் திருட்டு போலீசார் விசாரணை

தாலி செயின் திருட்டு போலீசார் விசாரணை

தாலி செயின் திருட்டு போலீசார் விசாரணை


ADDED : செப் 08, 2025 03:15 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணின் 5 சவரன் தாலி செயினை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சின்னசேலம் அடுத்த பங்காரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து மனைவி செல்வி, 52; கூலித்தொழி லாளி. இவர் கடந்த 4ம் தேதி தச்சூர் சிவன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேகம் முடிந்து பார்த்த போது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயின் மாயமாகி இருப்பதை கண்டு செல்வி அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நகை திருடு குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

3 பெண்களிடம் நகை பறிப்பு தச்சூர் சிவன் கோவில் விழாவில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி, 70; என்ற மூதாட்டியிடம் 2 சவரன் செயின், பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி மீனா, 47; கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க தாலி செயினை மர்ம பறித்து சென்றனர்.

இதுவரை 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

3 பெண்களிடம் நகை பறிப்பு தச்சூர் சிவன் கோவில் விழாவில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி, 70; என்ற மூதாட்டியிடம் 2 சவரன் செயின், பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி மீனா, 47; கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க தாலி செயினை மர்ம பறித்து சென்றனர். இதுவரை 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us