sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆற்றில் இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

/

ஆற்றில் இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

ஆற்றில் இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

ஆற்றில் இறந்தவர் யார் போலீஸ் விசாரணை


ADDED : ஜன 21, 2024 05:03 AM

Google News

ADDED : ஜன 21, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ஆற்றில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த எடைக்கல் மணிமுத்தாற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிந்து, இறந்து கிடந்த நபர் யார் என விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us