/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆற்றில் இறந்தவர் யார் போலீஸ் விசாரணை
/
ஆற்றில் இறந்தவர் யார் போலீஸ் விசாரணை
ADDED : ஜன 21, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ஆற்றில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எடைக்கல் மணிமுத்தாற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிந்து, இறந்து கிடந்த நபர் யார் என விசாரித்து வருகின்றனர்.

