sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துாக்கில் ஆண் உடல் போலீஸ் விசாரணை

/

துாக்கில் ஆண் உடல் போலீஸ் விசாரணை

துாக்கில் ஆண் உடல் போலீஸ் விசாரணை

துாக்கில் ஆண் உடல் போலீஸ் விசாரணை


ADDED : பிப் 02, 2025 06:42 AM

Google News

ADDED : பிப் 02, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கல்வராயன்மலை பகுதியில் துாக்கில் இறந்து கிடந்த ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணை அருகே உள்ள கல்வராயன் மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் துாக்கில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் விரைந்து சென்று, துாக்கில் தொங்கிய உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த நபர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us