sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

/

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : மார் 20, 2025 04:43 AM

Google News

ADDED : மார் 20, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம: கச்சிராயபாளையம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த கா.அலம்பலத்தை சேர்ந்தவர் மாரியாப்பிள்ளை மகள் சிவசங்கரி, 19; கடந்த 16ம் தேதி இரவு 9:00 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்து, தாய் காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us