sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

/

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 19, 2025 01:08 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம், ; தியாகதுருகம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் ஆர்த்தி, 20; இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வீட்டின் பின்புறம் சென்ற ஆர்த்தியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து, தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us