sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

/

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : மே 14, 2025 11:45 PM

Google News

ADDED : மே 14, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வரஞ்சரம் அடுத்த கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ் மகள் காவியா, 19; ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரது தாய் கஸ்துாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் தாயை காண, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து புறப்பட்ட காவியா கடந்த, 9ம் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு வந்துவிட்டதாக, தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி, கஸ்துாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us