/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூதாட்டி மாயம் போலீஸ் விசாரணை
/
மூதாட்டி மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 28, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே, காணாமல் போன மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் அடுத்த வேளாக்குறிச்சியை சேர்ந்தவர் அஞ்சலை, 85; இவர் கடந்த, 22ம் தேதி காலை 10:30 மணிக்கு, கள்ளக்குறிச்சிக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து, வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து, பல மணி நேரங்களாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து எழுந்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.