sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பீரோவில் இருந்த நகை மாயம் போலீஸ் விசாரணை

/

பீரோவில் இருந்த நகை மாயம் போலீஸ் விசாரணை

பீரோவில் இருந்த நகை மாயம் போலீஸ் விசாரணை

பீரோவில் இருந்த நகை மாயம் போலீஸ் விசாரணை


ADDED : நவ 17, 2024 02:59 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: அம்மாபேட்டை பகுதியில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி புஷ்பவள்ளி, 31; இவர் கடந்த 31ம் தேதி தீபாவளி அன்று தனது 6 சவரன் நகைகளை பீரோவில் வைத்துள்ளார்.

கடந்த 3ம் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 3 சவரன் நெக்லஸ், 2 சவரன் செயின் மற்றும் அரை சவரனில் 2 மோதிரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. புஷ்பவள்ளி அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us