sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை

/

நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை

நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை

நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை


ADDED : அக் 07, 2024 06:40 AM

Google News

ADDED : அக் 07, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: க.அலம்பலம் கிராமத்தில் காணாமல் போன நர்சிங் மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் திரிஷா, 20; டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் மருத்துவமனைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us