sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை

/

நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை

நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை

நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை


ADDED : நவ 03, 2024 04:14 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கரானுார் கிராமத்தில் காணாமல் போன நர்சிங் மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த காரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகள் தனுஸ்ரீ, 20; டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற தனுஸ்ரீ வீடு திரும்பவில்லை.

புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம்


சின்னசேலம் அடுத்த வி.மாமாந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சிவக்குமார், 30; டைலர். இவர், நேற்று முன்தினம் காலை கச்சிராயபாளையம் வங்கிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us