sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குழந்தையுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை

/

குழந்தையுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : டிச 06, 2024 05:56 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே குழந்தையுடன் காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி நிஷா, 25; இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒன்னரை வயதில் வர்ஷன் என்ற குழந்தை உள்ளது.

பாஸ்கரன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 3ம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி நிஷா, மகன் வர்ஷனுடன் காணாமல் போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us