sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலை

/

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலை

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலை

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலை


ADDED : ஆக 09, 2025 11:30 PM

Google News

ADDED : ஆக 09, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுாரை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வெண்ணிலா, 38; இவர் கடந்த 7ம் தேதி தனது ஸ்கூட்டரில் கள்ளக்குறிச்சியில் இருந்து வீட்டிற்கு சென்றார்.

நிறைமதி பகுதியில் சென்றபோது, அதே திசையில் பைக்கில் வந்த மர்மநபர் வெண்ணிலா கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார். வெண்ணிலா செயினை பிடித்து கொண்டு நிலை தடுமாறி கிழே விழுந்தார்.

செயின் பறிக்க முயற்சித்த மர்ம நபர் தப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து செயின் பறிக்க முயன்ற நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us