sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நகை பாலிஷ் மோசடி போலீஸ் எச்சரிக்கை

/

நகை பாலிஷ் மோசடி போலீஸ் எச்சரிக்கை

நகை பாலிஷ் மோசடி போலீஸ் எச்சரிக்கை

நகை பாலிஷ் மோசடி போலீஸ் எச்சரிக்கை


ADDED : மார் 17, 2025 05:17 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரத்தில் நகை பாலிஷ் போடுவதாக கூறி வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சங்கராபுரம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள், கிராமங்களில் நகை பாலிஷ் செய்து தருவதாக கூறி வருகின்றனர். அவர்கள் பாலிஷ் போடும் போது, அசல் நகையை எடுத்துக்கொண்டு, 'கவரிங்'நகையை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us