sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாரியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

/

மாரியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

மாரியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

மாரியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு


ADDED : ஏப் 14, 2025 11:38 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம், ; எகால் மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டுயொட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

வாணாபுரம் அடுத்த எகால் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டுயொட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு செய்வது வழக்கம்.

அதன்படி, நேற்று மதியம் 2: மணிக்கு 50க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு செய்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இரவு மாரியம்மன், கெங்கையம்மன் சுவாமி வீதியுலா நடந்தது.






      Dinamalar
      Follow us