sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை; பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை; பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை; பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை; பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : ஜூலை 08, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் பேரூராட்சியில் பொன்முடி எம்.எல்.ஏ., வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார்.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரகண்டநல்லுார் பேரூராட்சியில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

பொன்முடி எம்.எல்.ஏ., பங்கேற்று கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை துவக்கி, அரசின் சாதனைகளை கூறி, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு அக்பர், நகர துணை செயலாளர் சீனிவாசன், நகர பொருளாளர் காமராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us