sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் உலக நல அமைதிக்காக வேள்வி

/

கள்ளக்குறிச்சியில் உலக நல அமைதிக்காக வேள்வி

கள்ளக்குறிச்சியில் உலக நல அமைதிக்காக வேள்வி

கள்ளக்குறிச்சியில் உலக நல அமைதிக்காக வேள்வி


ADDED : ஜன 05, 2024 10:15 PM

Google News

ADDED : ஜன 05, 2024 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மனவளக்கலை மன்றம் சார்பில் உலக நல அமைதிக்காக வேள்வி நடத்தப்பட்டது.

மனவளக்கலை மன்ற நிர்வாக அறங்காவலர் தங்கவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கற்பகவள்ளி, அருணா ஆகியோர் அருள் வணக்கம், குரு வணக்கம் பாடல்கள் பாடினர்.

மன்ற பேராசிரியர்கள் குணசேகரன், வெங்கட் உலக நல வேள்வியினை நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன், அறங்காவலர் பெருமாள் வாழ்த்துரை வழங்கினர். 108 மனவளக்கலை மன்றத்தினர் அமைதி தின வேள்வியில் பங்கேற்றனர். பாஸ்கரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us