sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இ-பட்டா வழங்கக்கோரி பிரிதிவிமங்கலம் மக்கள் மனு

/

இ-பட்டா வழங்கக்கோரி பிரிதிவிமங்கலம் மக்கள் மனு

இ-பட்டா வழங்கக்கோரி பிரிதிவிமங்கலம் மக்கள் மனு

இ-பட்டா வழங்கக்கோரி பிரிதிவிமங்கலம் மக்கள் மனு


ADDED : மார் 25, 2025 04:37 AM

Google News

ADDED : மார் 25, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: அரசு வழங்கிய வீட்டு மனைகளுக்கு இணைய வழி பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;

கடந்த 2011ம் ஆண்டு பிரிதிவிமங்கலத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 137 பயனாளிகளுக்கு, தமிழக அரசால் தலா 2 சென்ட் பரப்பளவில் வீட்டுமனை வழங்கப்பட்டது. இந்த மனைகளை அளவீடு செய்யக்கோரி கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோரிடம் மனு கொடுத்தோம். இதை தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவுப்படி 2024ம் ஆண்டு வருவாய்த்துறையினர் இடத்தை அளவீடு செய்து, ஒப்படைவு வழங்கினர். ஆனால், இதுவரை இணைய வழி பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே, வீட்டு மனைக்கு இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us