sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 தனியார் கல்லுாரி பஸ்கள் மோதல்

/

 தனியார் கல்லுாரி பஸ்கள் மோதல்

 தனியார் கல்லுாரி பஸ்கள் மோதல்

 தனியார் கல்லுாரி பஸ்கள் மோதல்


ADDED : ஜன 09, 2026 07:36 AM

Google News

ADDED : ஜன 09, 2026 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் தனியார் கல்லுாரி பஸ்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் இரு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் மாணவர்கள் சாலையை மறித்து தகராறில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

திருவண்ணாமலையில் இயங்கி வரும் இரண்டு தனியார் கல்லுாரி பஸ்கள் நேற்று காலை மேல்சிறுவலுாரில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டனர்.இந்த இரண்டு பஸ்களும் மூங்கில்துறைப்பட்டு அண்ணாநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே நிறுத்தி இரண்டு பஸ் டிரைவர்களும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்பு இரண்டு கல்லுாரி பஸ்சில் இருந்து மாணவர்கள் கீழே இறங்கி சாலையில் நின்றதால் நேற்று காலை 8:00 மணியிலிருந்து 8.30 வரை இப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா இருதரப்பினரிடமும் பேசி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us