sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

/

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஆக 25, 2025 10:45 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு;

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, சில்லரை விற்பனை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கேற்ப பணியாட்களை தேர்வு செய்கின்றனர்.

மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., படிப்பு முடித்த ஆண்கள், பெண்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

தனியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us