sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

/

 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு


ADDED : நவ 24, 2025 07:05 AM

Google News

ADDED : நவ 24, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரியும் 2 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் பணிபுரியும் 240 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கி டி.ஜி.பி., வெங்கட்ராமன் (பொறுப்பு) நேற்று உத்தரவிட்டார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தில் பணிபுரியும் ஆனந்தராசு, திருக்கோவிலுாரில் பணிபுரியும் அன்பழகன் ஆகிய இருவரும் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us