sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

/

அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 15, 2025 11:19 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகே மாவட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஹாரூன்ரஷீத், ராஜா, ஷேக்ஜானி முன்னிலை வகித்தனர்.

இளையராஜா வரவேற்றார். அரசு பள்ளிகளில் மாணவர்களை தரக்குறைவாக பேசுவதுடன், மாணவர்கள் மூலம் வகுப்புகள் நடத்தி, கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருந்து வரும் கள்ளக்குறிச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதும், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத சி.இ.ஓ., மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மூசா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us