sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 வாணாபுரத்தில் ஆர்ப்பாட்டம்

/

 வாணாபுரத்தில் ஆர்ப்பாட்டம்

 வாணாபுரத்தில் ஆர்ப்பாட்டம்

 வாணாபுரத்தில் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 18, 2026 04:18 AM

Google News

ADDED : பிப் 18, 2026 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகாசி தாலுகா, ஈஞ்சார் பகுதியில் வி.ஏ.ஓ., யாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் முத்துப்பாண்டி ஆகியோரை அதே பகுதியை சேர்ந்த கூடலிங்கம், இவரது மகன் வெயிலிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பணியில் இருந்த வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். இதில், கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் பாலசுப்ரமணியன், வட்ட செயலாளர் பத்மாவதி, பொருளாளர் யுவராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் கோவிந்தராஜுலு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us