sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குறைகேட்பு கூட்டத்தில் நலத்தி்ட்ட உதவி வழங்கல்

/

குறைகேட்பு கூட்டத்தில் நலத்தி்ட்ட உதவி வழங்கல்

குறைகேட்பு கூட்டத்தில் நலத்தி்ட்ட உதவி வழங்கல்

குறைகேட்பு கூட்டத்தில் நலத்தி்ட்ட உதவி வழங்கல்


ADDED : டிச 16, 2024 11:09 PM

Google News

ADDED : டிச 16, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை சார்ந்த நிலப்பட்டா குறைகள், நில அளவை, பட்டா மாற்றம், இலவச வீட்டு மனை கோருதல், முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக 518 மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஊன்றுகோல், 3 பேருக்கு 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.

டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us