sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

/

பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை


ADDED : ஆக 20, 2025 07:23 AM

Google News

ADDED : ஆக 20, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்துார்பேட்டை அடுத்த மயிலம் குப்பம் கிராமத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நுாறு நாள் வேலை முறையாக வழங்கவும், சுடுகாட்டுக்கு சாலை வசதி, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4:00 மணிக்கு, திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருநாவலுார் போலீசார் மற்றும் பி.டி.ஓ., செந்தில்முருகன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் நேற்று மாலை 4.40 மணிக்கு, கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us