sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேவனுாரில் பொதுமக்கள் மறியல்

/

தேவனுாரில் பொதுமக்கள் மறியல்

தேவனுாரில் பொதுமக்கள் மறியல்

தேவனுாரில் பொதுமக்கள் மறியல்


ADDED : டிச 06, 2024 06:49 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : அரகண்டநல்லுார் அடுத்த தேவனுார், புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்யவில்லை எனக் கூறி மறியலில் ஈடுபட்டனர்.

அரகண்டநல்லுார் அடுத்த தேவனூர், புதுநகர் பகுதி வெள்ளத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் வடிந்தும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றபடவில்லை.

அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை 6:30 மணிக்கு திருக்கோவிலூர் - வேட்டவலம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத், பி.டி.ஓ.,கள் ஜெகநாதன், சண்முகம், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து 6:45 மணிக்கு மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us