sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் சாலை மறியல்

/

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் சாலை மறியல்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் சாலை மறியல்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் சாலை மறியல்


ADDED : மே 18, 2025 02:52 AM

Google News

ADDED : மே 18, 2025 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில், பாவளம் செல்லும் சாலையில், 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

நேற்று மாலை இப்பகுதியில் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கிருந்து துணிகள், பொருட்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இரவு 7:00 மணிக்கு, அரசம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனால் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில், 45 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us