sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மழை கால பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

மழை கால பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மழை கால பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மழை கால பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : டிச 09, 2024 07:48 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் சுப்புராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பாரதி பள்ளி நிர்வாக இயக்குனர் கந்தசாமி, ஆக்ஸாலிஸ் பள்ளி நிர்வாக இயக்குநர் பரத் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், வீட்டில் மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அதை தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. ஈரமான கைகளுடன் மின்சாதன பொருட்களை தொடக்கூடாது. மழைக்காலங்களில் மின்கம்பிகளுக்கு அருகே செல்ல கூடாது, ஈரமான மின்கம்பங்களை தொடக்கூடாது என மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி மின்பொறியாளர்கள் நவநீத கிருஷ்ணன், ரியாஸ் நஜிமுதீன், வினோத், இள மின்பொறியாளர்கள் அழகன் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி மின்பொறியாளர் தமிழரசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us