sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ராமர் பிராண பிரதிஷ்டை: வங்கி, தபால் நிலையம் மூடல்

/

ராமர் பிராண பிரதிஷ்டை: வங்கி, தபால் நிலையம் மூடல்

ராமர் பிராண பிரதிஷ்டை: வங்கி, தபால் நிலையம் மூடல்

ராமர் பிராண பிரதிஷ்டை: வங்கி, தபால் நிலையம் மூடல்


ADDED : ஜன 23, 2024 05:53 AM

Google News

ADDED : ஜன 23, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டையை யொட்டி, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களுக்கு நேற்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டை விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

விழா மற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரலையில் பார்ப்பதற்காக மத்திய அரசு அலுவலகங்களுக்கு நேற்று 22ம் தேதி அரை நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டது.

அதன்படி, கள்ளக்குறிச்சியில் உள்ள இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள், தலைமை அஞ்சல் அலுவலகம் போன்ற மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்கள் நேற்று மதியம் வரை மூடப்பட்டது.

அனைத்து அலுவலகங்களின் முன்புறமும் அரை நாள் விடுமுறை என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் இருந்தன.

தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு மேல் வங்கிகள், அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us