sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சமரச தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

சமரச தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

சமரச தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

சமரச தின விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : ஏப் 14, 2025 06:17 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சமரச தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

வழக்கறிஞர் சிவலோகநாதன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் செந்தில் முன்னிலை வகித்தார். முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் ராஜா பங்கேற்று பேசினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பன்னீர்செல்வம் வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில், பொதுமக்கள் அடிப்படை சட்டங்களை தெரிந்து கொண்டு, சிறு, சிறு பிரச்னைகளை தங்களுக்குள் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, அறிவுறுத்தப்பட்டது.

துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us