sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திரவுபதி அம்மன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

திரவுபதி அம்மன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திரவுபதி அம்மன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திரவுபதி அம்மன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : மார் 27, 2025 04:38 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றப்பட்டது.

திருக்கோவிலுார், பிடாரியம்மன் கோவில் வீதியில், திரவுபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. அங்கு இருந்த பழுதடைந்த ஆக்கிரமிப்பு கட்டடத்தை, அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் அந்த கட்டடத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனர். ஜே.சி.பி., மூலம் பழுதடைந்த ஆக்கிரமிப்பு கட்டடம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது.

அப்போது, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ரமேஷ், கோவில் நிலங்கள் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், சரக ஆய்வாளர் கவிதா, நகராட்சி ஆணையர் திவ்யா, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us