sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கரடிசித்துார் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

கரடிசித்துார் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரடிசித்துார் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரடிசித்துார் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : அக் 05, 2024 11:35 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கரடிசித்துார் கிராமத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் கடைமடைக்குச் செல்லும் கோமுகி அணை பாசன வாய்க்காலை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

இதனால் கோமுகி அணை கடைமடை பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

கலெக்டரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில் கோமுகி அணை உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வளார் பாபுகணபதி, கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முன்னிலையில் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர்.






      Dinamalar
      Follow us