sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை

/

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை


ADDED : நவ 16, 2024 05:15 AM

Google News

ADDED : நவ 16, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : மணம்பூண்டியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத் துறையினர் பாரபட்சமான முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டி, துரிஞ்சலாற்று பாலத்தில் இருந்து நான்கு முனை சந்திப்பு, புறவழிச் சாலைகளில் கடந்த 13ம் தேதி நெடுஞ்சாலைத்துறை, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டது.

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பல கடைகள் அகற்றவில்லை. பாதிப்பிலாத பல வீடுகளை நெடுஞ்சாலை துறையினர் இடித்துவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் இந்த பாரபட்சமான நடவடிக்கையை கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us