sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலீஸ்காரர் வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு

/

போலீஸ்காரர் வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு

போலீஸ்காரர் வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு

போலீஸ்காரர் வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு


ADDED : மார் 17, 2024 05:41 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் போலீஸ்காரரின் வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்திய 7 அடி நீள சாரை பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

உளுந்துார்பேட்டை, அம்மாபொன் நகரைச் சேர்ந்தவர் மணவாளன். போலீஸ்காரர். கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டிற்குள் நேற்று காலை 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு புகுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us