sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓய்வு பெற்ற வன காப்பாளர்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம்

/

ஓய்வு பெற்ற வன காப்பாளர்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற வன காப்பாளர்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற வன காப்பாளர்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம்


ADDED : செப் 30, 2024 06:43 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: ஓய்வு பெற்ற வன காப்பாளர்கள், வன காவலர்கள், மிகைப்பணியிடை காவலர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் கெடிலத்தில் நடந்தது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான கூட்டத்திற்கு, சங்கத்தின் ஒருங்கிணைந்த தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். குடும்ப நிவாரண நிதியை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொருளாளர் கண்ணன், செயலாளர் சின்னசாமி, துணைத் தலைவர் லுார்துசாமி, ராஜேந்திரன், காளியப்பன், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us