sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வருவாய் துறை நிவாரண பொருட்கள் வழங்கல்

/

வருவாய் துறை நிவாரண பொருட்கள் வழங்கல்

வருவாய் துறை நிவாரண பொருட்கள் வழங்கல்

வருவாய் துறை நிவாரண பொருட்கள் வழங்கல்


ADDED : டிச 07, 2024 06:41 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு வருவாய் துறை மூலம் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவாய்த் துறை மூலம் 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சர்க்கரை நிவாரண பொருட்களை ஆர்.டி.ஓ., லுார்துசாமி வழங்கினார்.

வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை, மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் பரமசிவம், வி.ஏ.ஓ., முருகன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us