sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் மீளாய்வு கூட்டம்

/

கள்ளக்குறிச்சியில் மீளாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் மீளாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் மீளாய்வு கூட்டம்


ADDED : ஏப் 09, 2025 11:01 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை டாக்டர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல், அடையாள அட்டைகளை பெற்று தருதல், வங்கி கணக்கு துவக்குதல் குறித்த வழிமுறைகள் விளக்கப்பட்டன.

ஒவ்வொரு சிறப்பு பயிற்றுநரும், ஒரு குழந்தையை கல்வி சார்ந்த நிலை அல்லது விளையாட்டு போன்ற தனித்திறமையை வெளிக்கொணர்ந்து மாநில, தேசிய அளவில் உருவாக்க வேண்டும், சிறப்பு குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதுடன், அவர்களின் முன்னேற்ற நிலை சார்ந்த அறிக்கையை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து தகுதிவாய்ந்த, 111 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச ரயில் பயண அட்டை வாங்கி தர உறுதுணையாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பு பயிற்றுநர், இயன்முறை டாக்டர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன.

ரயில் பயண அட்டை பெற்ற சிறப்பு குழந்தைகள் பெற்றோர் ஒருவருடன் 5 ஆண்டுகளுக்கு ரயிலில் இலவசமாக பயணிக்கலாம். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us