sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

காதுகேளாதவர் நலச்சங்கத்திற்கு அரிசி வழங்கல்

/

காதுகேளாதவர் நலச்சங்கத்திற்கு அரிசி வழங்கல்

காதுகேளாதவர் நலச்சங்கத்திற்கு அரிசி வழங்கல்

காதுகேளாதவர் நலச்சங்கத்திற்கு அரிசி வழங்கல்


ADDED : ஏப் 28, 2025 04:11 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த மாதவச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கள்ளக்குறிச்சி மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கத்திற்கு உதவியாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் குமரேசன் வரவேற்றார். அறங்காவலர் பாலமுருகன் வாழ்த்தி பேசினார். காதுகேளாதவர் நலச்சங்க உறுப்பினர்கள் 50 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. சண்முகம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us