sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாத்துார் ஊராட்சியில் சாலை மறியல்

/

மாத்துார் ஊராட்சியில் சாலை மறியல்

மாத்துார் ஊராட்சியில் சாலை மறியல்

மாத்துார் ஊராட்சியில் சாலை மறியல்


ADDED : மே 07, 2025 07:47 AM

Google News

ADDED : மே 07, 2025 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : மாத்துார் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் ஊராட்சியில், 5 மற்றும், 6வது வார்டில், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதி மக்கள், மாத்துார்- கச்சிராயபாளையம் சாலையில் நேற்று காலை 8:30 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீசார், ஊராட்சி தலைவர் உமாராஜன், துணைத் தலைவர் அலமேலு வீரமணி ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தி, உடனடியாக குடிநீர் வினியோகத்திற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனால் காலை 9:00 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us